செவ்வாய், 27 ஜனவரி, 2009
கவிதை
நீ
வட்டத்தின்
மையப்புள்ளியாய்
இருக்கிறாய்
உன்னைக் கடந்து போகின்றன
எத்தனையோ
பார்வைக்கோடுகள்
உன்னைக் கடந்த
விட்டங்களில் ஒன்றாவேனா...
உன்னில் கலந்த
ஆரமாவேனா.....
நான் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக