சனி, 29 மார்ச், 2008

கவிதை

பொதுவுடமை வாழ்வது
அரசு விடுதிகளில்
மட்டும்தான்
உள்ளாடை தவிர்த்து
உள்ளதனைத்தும்
பொது

கருத்துகள் இல்லை: