சனி, 29 மார்ச், 2008

கவிதை

எதிரிகள்
துப்பாக்கியோடு
நிற்கிறார்கள்
நீங்களோ
கோல்கொடுத்து
அனுப்புகிறீர்கள்
சொல்லுங்கள்
தமிழ்
வெல்லுமா !

கருத்துகள் இல்லை: