வியாழன், 3 ஏப்ரல், 2008

கவிதை

மனிதா
உன் கண் என்னும்
குற்றாலத்தில்
கண்ணீர்என்னும்
அருவி கொட்டியதேனோ!
ஏன் ?
வறுமை என்னும்
சீசன்
தொடங்கிவிட்டதா?

கருத்துகள் இல்லை: