ஞாயிறு, 23 அக்டோபர், 2022

பழமொன்ரியு

கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவன்
வானமேறி வைகுண்டம் போனானாம்
செத்த பிறகு.

_  நீலமேகன்                                 23.10.2022

கருத்துகள் இல்லை: