செவ்வாய், 22 ஏப்ரல், 2008

கவிதை

தோழர்களே!
அந்தக் குழாயை மூடுங்கள்
ஏழையின் உணவு
வீணாகிக் கொண்டிருக்கிறது

1 கருத்து:

Unknown சொன்னது…

குழாய் நீரில் கங்கையளவு கருத்து....இரசனையின் தாகம் தீர்ந்தது..