திங்கள், 10 பிப்ரவரி, 2025
?
என்
மனவெளியில்
வேர்விட்ட
கொடியொன்று
ஒரு ஆதிக்கக்காரனின்
சாட்டைக்கோலில்
படர்ந்து குழைகையில்
பூத்துச் சிரிக்கையில்
இதயம் வேகிறது
பூ வாடுவதையோ !
கொடி
வேரற்றுப் போவதையோ !
சுயநலமென்றா
சொல்வீர்கள்?
- ச. நீலமேகன்
10-02-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக