சனி, 15 பிப்ரவரி, 2025
ஏனிந்த யாசகம்
யாரென்றே தெரியாமல்
ஏனிந்த யாசகம்
கேட்டதெல்லாம்
கிடைத்துவிடப்போகிறா?
ஒரு வேளை
தருவதெல்லாம்
எண்ணப்படி
நேர்ந்திடுமா?..
ஒரு முறை
காதலைச் சொல்லும்
தற்கொலைக்கு
முயற்சி செய்வோம்
உயிர் பிழைத்தால்
உன்னை நானும்
என்னை நீயும்
தின்று பசியாறலாம்.
- ச. நீலமேகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக