வணிக நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களுக்குப் பிடிக்கிற, மக்கள் விரும்புகிற விஷயங்களைத் தருகிறோம் என்ற பெயரில் தரக்குறைவான செய்திகளைத் தரும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு முற்றிலும் மாறானவை சிறுபத்திரிகைகள். இவை விற்பனையை நோக்கமாகக் கொள்ளமால், குறைந்த எண்ணிக்கையிலான தரமான வாசகர்களைக் கொண்டு, அவர்களின் சிந்தனை ரசனை ஆகியவற்றை மேம்படுத்தும் எண்ணத்துடன் தனிப்பட்ட ஆதரவைத் தேடிப்பெற முயலும் பத்திரிகைகள் சிறு பத்திரிகைகள் எனப்படுகின்றன. இவைகள் அளவில் சிறியவை என்றில்லாமல், குறைந்த அளவு வாசகர்களைக் கொண்டிருப்பதாலும், குறிப்பிட்ட சிறு வட்டத்துக்குள்ளேயே விநியோகிக்கப் படுவதாலும் சிறு பத்திரிகைகள் என்ப்படுகின்றன.
இப்பத்திரிகைகளின் உள்ளடக்கமாக கவிதை, கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், ஆராய்ச்சி போன்ற இலக்கியம் சார்ந்த விஷயங்களும், சினிமா, நாடகம், ஓவியம் போன்ற கலைப்படைப்புகளையும் கொண்டு சமூக அக்கறை கொண்டதாகவும் விளக்குபவைகளே சிறுபத்திரிகைகள் என்ற தரத்தினை மற்றும் தகுதியினைப் பெறுகின்றன.
இத்தகைய தீவிர இலக்கியப்பத்திரிகைகள் தெடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரம் என்ற ஒன்று பெரும் தடைக்கல்லாகவே உள்ளது. இவ்வகையில் ஆயிரக்கணக்கான சிறுபத்திரிகைகள் அவ்வப்போது தோன்றி மறைந்து வருகின்றன. இவை வாழ்வின் இன்ப துன்பங்களைப் பிரதிபலிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் அதற்கான காரணத்தை மக்களுக்கு உணர்த்தி போராடவும் சமாளிக்கவும் கற்றுத்தருகின்றன. இக்காரணத்தாலேயே அறிவாளிகளால் சிறுபத்திரிகைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன.
சிறுபத்திரிகைகளின் எழுச்சி பாரதியாரின் காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது எனலாம். சமூகச் சீர்திருத்தங்களில் நாட்டங்கொண்ட அவர் ‘இந்தியா’, ‘சக்கரவர்த்தினி’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். இப்பத்திரிகைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறுபத்திரிகைகள் மட்டுமல்லாது எத்தனையோ ஆயிமாயிரம் பத்திரிகைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் தங்கள் இலக்கியப் பணியைச் செய்துகொண்டிருக்கின்றன.
சில குறிப்பிடத்தக்க சிறுபத்திரிகைகள்
மணிக்கொடி
சூறாவளி
கலாமோகினி
கிராம ஊழியன்
தேனீ
சந்திரோதயம்
பொன்னி
சக்தி
புதுமை இலக்கியம்
தென்றல்
வாரம்
விடிவெள்ளி
ஹனுமான்
சரஸ்வதி
சாந்தி
எழுத்து
இலக்கிய வட்டம்
நடை
கசடதபற
ஞானரதம்
அஃக்
நீலக்குயில்
சதங்கை
வானம்பாடி
கொல்லிப்பாவை
சுவடு
யாத்ரா
வைகை
சோதனை
பாலம்
விஸ்வரூபம்
பிரபஞ்சம்
சாதனா
விழிகள்
மானுடம்
நீதி
மனிதன்
தாமரை
சிகரம்
சகாப்தம்
புதியவானம்
முழக்கம்.
செம்மலர்
ஆராய்ச்சி
மன ஓசை
புதிய கலாச்சாரம்
கேடயம்
தீபம்
கணையாழி
நிகழ்
காலச்சுவடு
கல்குதிரை
நண்பர் வட்டம்
தீராநதி
உயிர்மை
தலித்முரசு
அணங்கு
புதிய கோடாங்கி
தெறிகள்
இப்பத்திரிகைகளின் உள்ளடக்கமாக கவிதை, கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், ஆராய்ச்சி போன்ற இலக்கியம் சார்ந்த விஷயங்களும், சினிமா, நாடகம், ஓவியம் போன்ற கலைப்படைப்புகளையும் கொண்டு சமூக அக்கறை கொண்டதாகவும் விளக்குபவைகளே சிறுபத்திரிகைகள் என்ற தரத்தினை மற்றும் தகுதியினைப் பெறுகின்றன.
இத்தகைய தீவிர இலக்கியப்பத்திரிகைகள் தெடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரம் என்ற ஒன்று பெரும் தடைக்கல்லாகவே உள்ளது. இவ்வகையில் ஆயிரக்கணக்கான சிறுபத்திரிகைகள் அவ்வப்போது தோன்றி மறைந்து வருகின்றன. இவை வாழ்வின் இன்ப துன்பங்களைப் பிரதிபலிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் அதற்கான காரணத்தை மக்களுக்கு உணர்த்தி போராடவும் சமாளிக்கவும் கற்றுத்தருகின்றன. இக்காரணத்தாலேயே அறிவாளிகளால் சிறுபத்திரிகைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன.
சிறுபத்திரிகைகளின் எழுச்சி பாரதியாரின் காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது எனலாம். சமூகச் சீர்திருத்தங்களில் நாட்டங்கொண்ட அவர் ‘இந்தியா’, ‘சக்கரவர்த்தினி’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். இப்பத்திரிகைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறுபத்திரிகைகள் மட்டுமல்லாது எத்தனையோ ஆயிமாயிரம் பத்திரிகைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் தங்கள் இலக்கியப் பணியைச் செய்துகொண்டிருக்கின்றன.
சில குறிப்பிடத்தக்க சிறுபத்திரிகைகள்
மணிக்கொடி
சூறாவளி
கலாமோகினி
கிராம ஊழியன்
தேனீ
சந்திரோதயம்
பொன்னி
சக்தி
புதுமை இலக்கியம்
தென்றல்
வாரம்
விடிவெள்ளி
ஹனுமான்
சரஸ்வதி
சாந்தி
எழுத்து
இலக்கிய வட்டம்
நடை
கசடதபற
ஞானரதம்
அஃக்
நீலக்குயில்
சதங்கை
வானம்பாடி
கொல்லிப்பாவை
சுவடு
யாத்ரா
வைகை
சோதனை
பாலம்
விஸ்வரூபம்
பிரபஞ்சம்
சாதனா
விழிகள்
மானுடம்
நீதி
மனிதன்
தாமரை
சிகரம்
சகாப்தம்
புதியவானம்
முழக்கம்.
செம்மலர்
ஆராய்ச்சி
மன ஓசை
புதிய கலாச்சாரம்
கேடயம்
தீபம்
கணையாழி
நிகழ்
காலச்சுவடு
கல்குதிரை
நண்பர் வட்டம்
தீராநதி
உயிர்மை
தலித்முரசு
அணங்கு
புதிய கோடாங்கி
தெறிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக