ஞாயிறு, 30 ஜனவரி, 2022
ஞானி
இலை உதிர்ந்த
மரத்தடியில்
நிழலின் சருகுகள்...
அவை சலசலக்கும்
ஓசை கேட்டு
கண்விழிக்கிறான்
ஞானி.
- நீலமேகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக