ஞாயிறு, 30 ஜனவரி, 2022

ஞானி


இலை உதிர்ந்த
மரத்தடியில்
நிழலின் சருகுகள்...
அவை சலசலக்கும்
ஓசை கேட்டு
கண்விழிக்கிறான்
ஞானி.

- நீலமேகன்.

கருத்துகள் இல்லை: