வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்
கழுத்தோ
காலோ
சடையோ
இடையோ
அஞ்சி நடுங்கி
அலங்கரிக்கும் பாம்பு
சிவனைத் துதிபாடும்
கடவுள்
அயர்ந்த வேளையில்
ஆளை மிரட்ட
அது
ஜதிபோடும்
ஒண்டவந்த
கழுத்தை இறுக்கி
மெல்ல
உரு மாறும்
பின்பு சிவனாகும்
நீலமேகன்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக