இரண்டாம் திருவந்தாதி
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
- பூதத்தாழ்வார்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக