திங்கள், 4 செப்டம்பர், 2023

வையம் தகளியா வார்கடலே நெய்யாக - முதல் திருவந்தாதி - பொய்கையாழ்வார்

முதல் திருவந்தாதி

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

                                                -         பொய்கையாழ்வார்

கருத்துகள் இல்லை: