முதல் திருவந்தாதி
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
- பொய்கையாழ்வார்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக