பழமொழி நானூறு
தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நட அத்தா! நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல்.
- முன்றுறை அரையனார்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக