ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார் - பழமொழி நானூறு

பழமொழி நானூறு

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,

செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,

நின் நடையானே நட அத்தா! நின் நடை

நின் இன்று அறிகிற்பார் இல்.

                                 -  முன்றுறை அரையனார்

கருத்துகள் இல்லை: