மூன்றாம் திருவந்தாதி
திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
· பேயாழ்வார்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக