குறுந்தொகை
குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர்
அளவின்றே- சாரல்
கருங் கோல்
குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன்
இழைக்கும் நாடனொடு நட்பே.
துறை :தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி,தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
பாடியவர் : தேவகுலத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக