புறநானூறு
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
திணை : பொதுவியல்
துறை : பொருண்மொழிக்காஞ்சி
பாடியவர் :ஒளவையார்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக